October 11, 2023

கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா.

கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க வடக்கு மாகாணத்தின் விவசாய திணைக்களம், கைத்தொழில் திணைக்களம், மீன்பிடி அலகு போன்றவற்றால் நடாத்தப்பட்ட தேசிய தொழிற்றகமை சான்றிதழ் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் விழா வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் 2023.10.10 அன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்திலே நடைபெற்றது. இந்நிகழ்விலே கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேம ஜெயந்த, மீன்பிடித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண […]

கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா. Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல (GYB) பயிற்சி நெறியானது 20 செப்ரம்பர் 2023 தொடக்கம் 22 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் சங்கரத்தையில் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இ.தவகுமாரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.பு.கயலவன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை Read More »

முல்லைத்தீவு மல்லாவி வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் தொழில்முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாய கண்காட்சி ஆரம்பமானது.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலை தொழில்முனைவோர் தோட்டக்கலை நிகழ்ச்சித் திட்டத்தின் விவசாயக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர்

முல்லைத்தீவு மல்லாவி வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் தொழில்முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாய கண்காட்சி ஆரம்பமானது. Read More »