August 22, 2023

சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா உல்லாசப்பயணக்கப்பலில் வந்து செல்லும் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 21 ஓகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய துணைத்தூதுவர், வடமாகாண துறைமுக அதிகாரசபை தலைவர், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகர், […]

சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு

தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கிய நிலைபேறான விவசாயம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வானது 26.07.2023 அன்று வவுனியா மாவட்ட பிரதி மாகண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இவ் வயல் விழா நிகழ்வில் விவசாயம் சார்ந்த நவீன பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பங்கள், சிறந்த விவசாய நடைமுறைகள், தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், சேதன விவசாயத் தொழில்நுட்பங்கள், சேதனப் பசளைகள் மற்றும் பீடை நாசினிகளின் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத்

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு Read More »

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு

ஆயுர்வேத வைத்திய சபையினால் வடக்கு மாகாணத்தில் நடமாடும் சேவையானது நடாத்தப்பட்டது. பதிவு செய்த வைத்தியர்கள் மற்றும் பதிவினை எதிர்பார்த்துள்ளவர்களிற்கான சேவைகளை வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நடமாடும் சேவையானது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முறையே 18.07.2023, 19.07.2023 (கிளிநொச்சி, மன்னார்), 20.07.2023 ந் திகதிகளில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையை வடக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு ஏற்ற சகல ஒழுங்குகளையும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது மேற்கொண்டிருந்தது. இச் சேவையில் 1.

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு Read More »

ஆளுநரின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம்

வடக்கு மாகாணத்தலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக 21 ஆகஸ்ட் 2023 அன்று தமது விசேட வேலைத்திட்டங்களை நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பித்திருக்கின்றன. 21 ஆகஸ்ட் 2023 அன்று காலை 7 மணியளவில் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட திருநெல்வேலிச்சந்தியிலே கழிவுத்தொட்டிகள் வைக்கும் நிகழ்வு ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 7.30

ஆளுநரின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம் Read More »