September 2019

சுகாதார பணி உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மீண்டும் இடம்பெறும் – ஆளுநர்

போலியான சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறும் , இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதுதொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இதேவேளை […]

சுகாதார பணி உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மீண்டும் இடம்பெறும் – ஆளுநர் Read More »

பதில் செயலாளர் நியமனம்

வடக்கு மாகாண சபையின் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக திரு.கே.தெய்வேந்திரம் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். திரு கே.தெய்வேந்திரம் அவர்கள் வடக்கு மாகாண சபையின், விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் அதற்கு மேலதிகமாக இந்த நியமனம் கௌரவ ஆளுநர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் வழங்கும்

பதில் செயலாளர் நியமனம் Read More »

2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் – ஆளுநர்

மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளும் வாய்ப்புக்களும்’ என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் 05 செப்ரெம்பர் 2019 அன்று மாலை நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் அவர்களது தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது ஆளுநர்

2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் – ஆளுநர் Read More »

சுகாதார பணி உதவியாளர்கள் நியமனங்கள் பிற்போடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (05) காலை வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் இன்று (05) காலை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட

சுகாதார பணி உதவியாளர்கள் நியமனங்கள் பிற்போடப்பட்டுள்ளது. Read More »

சுகாதாரத் தொண்டர்கள்/ 4வெளிவாரி அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களின் புள்ளி விபரம்

சுகாதாரத் தொண்டர்கள்/ 4வெளிவாரி அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களின் புள்ளி விபரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா

சுகாதாரத் தொண்டர்கள்/ 4வெளிவாரி அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களின் புள்ளி விபரம் Read More »

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பேண்தகு கூட்டுறவு வங்கி முறைமையின் ஊடாக வடக்கு மாகாண மக்களின் பொருளாதார வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கைதடி முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைமையகக் கட்டடம் 30.08.2019 வெள்ளிக்கிழமை வடக்குமாகாண ஆளுனர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் உத்தியோக பஸ்ரீர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால்

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார் Read More »

ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் குரலிசை 2019 தேர்வு நடைபெறவுள்ளது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரலிசை தேர்வில் வயது 15 இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் கலந்துகொள்ளமுடியும். சாஸ்திரீய சங்கீதம் ,மெல்லிசைப்பாடல், கிராமியப்பாடல்களை உள்ளடக்கிய தமிழர் பண்பாட்டிற்கு அமைவானதாக நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்துகொள்ள

ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ Read More »

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி

வடமாகாண விளையாட்டு வீர ,வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிகள் மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ளது. வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும் என்பதுடன் ஒரு விளையாட்டு வீரர் ஒரு கழகத்தை மட்டுமே

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி Read More »

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல்

விண்ணப்பப்படிவம்

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல் Read More »

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம்

மிக பிரமாண்டமாய் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் புத்தகத்திருவிழாவின்  இறுதி நாளான இன்று இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது. இறுதி நாளான இன்று ஓவியப்போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட ஐவருக்கும் மற்றும் அதிஸ்டப்பெட்டியில்

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம் Read More »