யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்
திரும்பவும் இந்த தேசத்தை கட்டி எழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனிதநேயத்தைடனும் கட்டி எழுப்பவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்அவர்கள் தெரிவித்தார் . அரச புகைப்பட ஆலோசனைக்குழு , வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சு ,இலங்கைக்கலைக் கழகம் , கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சியை கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் 20 செப்ரெம்பர் 2019 அன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் […]
யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »