செய்திகளும் நிகழ்வுகளும்
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
August 2, 2026ஆளுநர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும்...
மேலும் வாசிக்க...யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
August 2, 2026ஆளுநர்
‘எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை...
மேலும் வாசிக்க...சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்
July 29, 2026ஆளுநர்
வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
July 29, 2026ஆளுநர்
அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும்...
மேலும் வாசிக்க...யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
July 28, 2026ஆளுநர்
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய...
மேலும் வாசிக்க...
Post Views: 29,250






