உலக வை.எம்.சி.ஏ. வாரம் கடந்த 1ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் அதனை முன்னிட்டு நடத்தப்படும் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு 04.06.2025 அன்று புதன் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.