உலக சுற்றாடல் தினம் – 2025 வடக்குமாகாண சபை வளாகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது நாட்டில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜுன் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் தலைமையில் பின்வரும் செயற்பாடுகள் வடக்கு மாகாணசபை வளாக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன.

மே 30      –  வளாக சிரமதானம்
மே 31      –  அலுவலக வளாக உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு செயற்பாடுகள்
ஜுன் 02 –  பேண்தகு கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு
ஜுன் 03 –  சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தொடர்பான கருத்தமர்வு
ஜுன் 04 –  அலுவலக வளாக உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு செயற்பாடுகள்
ஜுன் 05 –  மரநடுகை

வளாக சிரமதானம்

அலுவலக வளாக உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு செயற்பாடுகள்

பேண்தகு கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு

 

சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தொடர்பான கருத்தமர்வு

மரநடுகை