செய்திகளும் நிகழ்வுகளும்
விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
December 13, 2025ஆளுநர்
விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய...
மேலும் வாசிக்க...கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர்
December 13, 2025ஆளுநர்
அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் ஓய்ந்தாலும்...
மேலும் வாசிக்க...இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
December 13, 2025ஆளுநர்
தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள்...
மேலும் வாசிக்க...மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.
December 12, 2025ஆளுநர்
மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது
December 12, 2025ஆளுநர்
வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்...
மேலும் வாசிக்க...மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன.
December 11, 2025ஆளுநர்
மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில்...
மேலும் வாசிக்க...
Post Views: 29,984






