செய்திகளும் நிகழ்வுகளும்
மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
February 10, 2026ஆளுநர்
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின்...
மேலும் வாசிக்க...முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது கட்டாயமாகும், – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்.
February 10, 2026ஆளுநர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
February 10, 2026ஆளுநர்
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின்...
மேலும் வாசிக்க...சிவபெருமானின் ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
February 8, 2026ஆளுநர்
தமிழரின் பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களைப்...
மேலும் வாசிக்க...தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள்; அரச, தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
February 7, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல், வேறு...
மேலும் வாசிக்க...தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
February 7, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும்...
மேலும் வாசிக்க...
Post Views: 25,841






