பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட குழந்தைகள் விடுதி கையளிக்கப்பட்டது
பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்பு செய்யப்பட் குழந்தைகள் விடுதி திறப்பு விழா செப்டம்பர் 07, 2020 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விடுதியை திறந்தவைத்தார். மறைந்த விஜயரத்னா குருக்கள் மற்றும் மறைந்த சந்திரகுமாரி அம்மா ஆகியோரின் நினைவாக திரு , திருமதி கீதா மாதவன் ஐயரின் நிதி உதவியுடன் விரைவான புதுப்பித்தல் திட்டம் 2020 இன் கீழ் இந்த குழந்தைகள் விடுதி […]