வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது
வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி நெறி கொழும்பு ஆசிரி மத்திய மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று நிறைவடைந்தது. இப் பயிற்சி திட்டங்கள் மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்களுக்காக இரண்டு பிரிவுகளாக ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் இப் பயிற்சியில் மருத்துவ நிர்வாகிகள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை கணக்காளர்கள், திட்டமிடல் அதிகாரி, தாதிய பரிபாலகர், விடுதி சகோதரிகள், உணவு மேற்பார்வையாளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 100 க்கும் […]
வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது Read More »