சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா
வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது கடந்த 28.10.2022 அன்று அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ளு.ஆ. சமன் பந்துலசேன அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்குமாகாண பிரதம செயலாளர்;;; வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ […]
சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா Read More »