சுகாதார அமைச்சு

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ …

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா Read More »

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் இரண்டாவது இதழ் பரிகாரி – II இறுவட்டானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது. இதனை வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்கள் வெளியிட்டு வைத்ததுடன் வருகை தந்திருந்த அதிதிகள் சிலரிற்கும் இறுவட்டு வழங்கப்பட்டது. …

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு Read More »

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு

ஆயுர்வேத வைத்திய சபையினால் வடக்கு மாகாணத்தில் நடமாடும் சேவையானது நடாத்தப்பட்டது. பதிவு செய்த வைத்தியர்கள் மற்றும் பதிவினை எதிர்பார்த்துள்ளவர்களிற்கான சேவைகளை வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நடமாடும் சேவையானது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முறையே 18.07.2023, 19.07.2023 (கிளிநொச்சி, மன்னார்), 20.07.2023 ந் திகதிகளில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையை வடக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு ஏற்ற சகல ஒழுங்குகளையும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது மேற்கொண்டிருந்தது. இச் சேவையில் 1. …

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு Read More »

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 29.07.2023ந் திகதி 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் கௌரவ இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளர், வடமாகாண சுதேச மருத்துவ பிரதி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர், பாடசாலை அதிபர் …

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது Read More »

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு

உடுவில் பிரதேச செயலர் பிரிவு தாவடி தெற்கில் அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலையானது திருமதி. ஆனந்தவல்லி குடும்பத்தினர் மற்றும் இராமலிங்கம் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு சுதேச மருத்துவ திணைக்களத்திற்க்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வானது கடந்த 28.06.2023 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந் நிகழ்வானது காலை 10.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி நினைவுக்கல் மற்றும் அமரர் சுப்பையா இராமலிங்கம்; அவர்களின் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. எஸ். மோகநாதன் (செயலாளர், …

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு Read More »

அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலியில் கடந்த 24.05.2023 அன்று அகஸ்திய முனிவருடைய சிலையானது புதிதாக நிறுவப்பட்.டது. அகஸ்திய முனிவருடைய சிலையானது மருந்து உற்பத்திப்பிரிவின் இயந்திர இயக்குனரினால் அன்பளிப்பு செய்யப்பட்டு மருந்து உற்பத்திப்பிரிவு வளாகத்தின் முற்புறப் பகுதியில் நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவ பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், நவக்கிரி மூலிகைத்தோட்டத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி, …

அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது Read More »

சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களமானது சேவையினை விஸ்தரிக்கும் முகமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் கடந்த 22.05.2023 அன்று சுதேச மருத்துவ சேவையை ஆரம்பித்துள்ளது. கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையானது இச் சேவையை கைதடி வயோதிபர் இல்லத்தில் தங்கியிருக்கும் வயோதிபர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலையில் கடமை புரியும் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமூக மருத்துவ உத்தியோகத்தர்களினால் இவ் வயோதிபர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் …

சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி Read More »

மூலிகைக் கன்றுகள் கையளிப்பு மாவட்ட சித்த வைத்தியசாலை – கிளிநொச்சி

Alliance Finance Co-PLC நிறுவனத்தினால் கடந்த 21.02.2023 அன்று 53 மூலிகைக் கன்றுகள் கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிப்பு செய்யப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில்; நடப்பட்டது. இந் நிகழ்வில் Alliance Finance CO.PLC இன் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், மருத்துவ உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பங்குபற்றினார்கள்.      

விருது வழங்கும் நிகழ்வு

2020ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்திதிறன் விருதானது மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவிற்கு கிடைப்பதற்கு பங்களிப்புச் செய்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் COVID – 19 பெருந்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் கடந்த 03.01.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடாத்தப்பட்ட வருட நிறைவு விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்து. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், முன்னாள் பிரதி மாகாண ஆணையாளர் மற்றும் …

விருது வழங்கும் நிகழ்வு Read More »

சித்தர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் கடந்த 09/01/2023 அன்று சித்தர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்பபடும் அகஸ்தியர் பிறந்ததினமான ஆயிலிய நட்சத்திரத்தன்று சித்தர் தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. அதன் அடிப்படையில் இவ்வருடம் மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணம், மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவு, மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலி மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையும் அரச மூலிகைத் தோட்டமும் – கல்மடுநகர் ஆகிய நிறுவனங்களில் சித்தர் தினமானது …

சித்தர் தினம் அனுஸ்டிப்பு Read More »