கல்வி அமைச்சு

தெய்வீக சுகானுபவ கலை அரங்கத் தொடர்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் வடக்கு மாகாண தொழிற்றுறை திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் கலை அரங்கத்தொடர் நிகழ்வுகள் 2024.08.21 ஆம் திகதி தொடக்கம் 2024.08.31ஆம் திகதி வரை மாலை 6.30மணி முதல் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பதினொரு நாட்களும் வள்ளி திருமணம், பொம்மலாட்டம், கிராமியக் கலைக் கதம்பம், காத்தவராஜன் கூத்து, இசைச் சங்கமம், பண்டார […]

தெய்வீக சுகானுபவ கலை அரங்கத் தொடர் Read More »

தெய்வீக சுகானுபவம் – 10

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத்தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் – 10 நிகழ்வானது 2024.08.18 ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக

தெய்வீக சுகானுபவம் – 10 Read More »

பிரதேச பண்பாட்டு விழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பண்பாட்டு விழா நிகழ்வுகள் பல பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 03.07.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் ஆருக்.ஷ்;கிருத்திக் கலையரங்கத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில்

பிரதேச பண்பாட்டு விழா – 2024 Read More »

48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன

இலங்கையின் 48 வது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இம்மாதம் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டிலுள்ள 9 மாகாண வீர,வீராங்கனைகள் பங்குபற்றினர். இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11 மீற்றர் உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். அத்தோடு கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்சிதா 3.51 மீற்றர் உயரத்தினைக் கடந்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் தங்களால்

48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன Read More »

வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024.07.17 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் எனும் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாடசாலை முதல்வர் திருவாளர் எஸ்.மகேந்திரராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.

வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024 Read More »

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகானது வடமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலங்களினூடாகவும் கலாசார அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.  இச்செயற்திட்டமானது ஐனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பிரதேச செயலகங்களினூடாக நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகினூடாக பிரதேச செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு கலைஞர் ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் கலாசார உத்தியோகத்தர் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. கலைஞர்களை வலுப்படுத்தும் செயல்திட்டத்தின் முதற்கட்டமாக கலைஞர் ஒன்றுகூடலானது முன்னெடுக்கப்பட்டது. இவ் ஒன்றுகூடலானது பிரதேச கலைஞர்களின்

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 2024.05.31 ஆம் மற்றும் 01.06.2024 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். ஆண்களுக்கான போட்டி 31.05.2024 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் யாழ்ப்பாண

மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 02.06.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டிகள் அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் அரம்பமாகி மாலை 8.30 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு விளையாட்டுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் இந்துக் கல்லூரி அதிபர் அவர்களால்

மாகாண விளையாட்டு விழா – 2024 கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத்

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உள்ளக அரங்கில் கடந்த 19.05.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமாகாண விளையாட்டுத திணைக்களத்தின் மாகாண ஜூடோ  போட்டி நடைபெற்றது. வடமாகாண விளையாட்டுத் திணைக்கள விளையாட்டு உத்தியோகத்தர்களுடன் அன்று காலை 9.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகி மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது. போட்டியில் பங்குபற்றிய வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்களில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்ககங்கள் மற்றம் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில்

மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி Read More »