February 26, 2026

கிளிநொச்சியில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, கௌரவ ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (25.02.2026) களப் பயணமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலைக்குச் சென்ற ஆளுநரை, கார்கில்ஸ் நிறுவனத்தின் வட பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் ஆர்.பாலகுமார் வரவேற்றார். இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாகக் கொள்வனவு செய்யும் செயன்முறை, மற்றும் பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்யும் செயன்முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் […]

கிளிநொச்சியில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, கௌரவ ஆளுநர் விஜயம் Read More »

தொழில்நுட்ப பீடம், பொறியியல் பீடங்களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் , இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் இணைந்துக்கொள்ள முடியும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்குப் பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்குத் தோள்கொடுத்து உதவ வேண்டும் எனவும், இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே எதிர்காலத்தில் எமது மாகாணம் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள தொழில்நுட்ப பீடத்தில் இன்று புதன்கிழமை (25.02.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ‘நடப்பு ஆண்டில்

தொழில்நுட்ப பீடம், பொறியியல் பீடங்களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் , இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் இணைந்துக்கொள்ள முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

“வடக்கு மாகாணத்தில் எண்ணிய ஆளுகையின் புதிய யுகம் ஆரம்பம்; ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது வழிகோலும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் உரை.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், கற்றல் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (25.02.2026) மாலை கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இப்புதிய கட்டமைப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், இது வெறுமனே ஒரு இணையத்தளத்தையோ அல்லது மென்பொருளையோ

“வடக்கு மாகாணத்தில் எண்ணிய ஆளுகையின் புதிய யுகம் ஆரம்பம்; ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது வழிகோலும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் உரை. Read More »