February 19, 2026

மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார்

மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவு நீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். மல்லாவி ஆதார மருத்துவமனையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கண்டறிவதற்காக, இன்று புதன்கிழமை (18.02.2026) மாலை ஆளுநர் அங்கு நேரடிப் பயணத்தை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையில் இயங்கிவரும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு […]

மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார் Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பேரூந்து போக்குவரத்துச் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான நேரடி களப் பயணத்தை மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (18.02.2026) காலை இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். இதன்போது மக்களின் கோரிக்கைகளில் உடனடியாக நிறைவேற்றக் கூடியவற்றை விரைந்து செயற்படுத்துவதற்கும், ஏனையவற்றை உரிய கால அவகாசத்தில் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். மேலும், முல்லைத்தீவு மாவட்டச்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பேரூந்து போக்குவரத்துச் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் களவிஜயம்

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில், புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்களைப் பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று புதன்கிழமை (18.02.2026) காலை நேரடி களப்

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் களவிஜயம் Read More »

அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களு க்கு தனியானதொரு இடமாற்றக் கொள்கையினை உருவாக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை

அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களு க்கு தனியானதொரு இடமாற்றக் கொள்கையினை உருவாக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். Read More »