January 26, 2026

“எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்; ஊழல்வாதிகளுக்கு இந்த அரசில் இடமில்லை!” – ஆளுநர் வேதநாயகன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது […]

“எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்; ஊழல்வாதிகளுக்கு இந்த அரசில் இடமில்லை!” – ஆளுநர் வேதநாயகன் Read More »

முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் பிரதமர் ஹரிணி அவர்கள் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9

முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் பிரதமர் ஹரிணி அவர்கள் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026 ஆரம்பம்; வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24.01.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை,

3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026 ஆரம்பம்; வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு Read More »