December 31, 2025

“வாழ்வாதார உதவி வழங்குவதுடன் நின்றுவிடாது, உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் வழியமைப்போம்!” – புதிய அமைச்சுக் கட்டடத் திறப்பு விழாவில் ஆளுநர் உறுதி

வடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். அத்துடன், அவர்களது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக […]

“வாழ்வாதார உதவி வழங்குவதுடன் நின்றுவிடாது, உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் வழியமைப்போம்!” – புதிய அமைச்சுக் கட்டடத் திறப்பு விழாவில் ஆளுநர் உறுதி Read More »

“சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஊடாக வடக்கின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பரந்தளவிலான தொழில் வாய்ப்புகள் கிட்டும்!” – ஆளுநர் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைப் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும், அத்துறையில் போதியளவான பயிற்றப்பட்ட ஆளணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனினும், தற்போதைய இளைய சமூகம் சுற்றுலாத்துறை சார் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை மேலும் விரிவடையும்போது, அதற்கான ஆளணிகளை இங்கிருந்தே வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை வெளியிட்டார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் –

“சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஊடாக வடக்கின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பரந்தளவிலான தொழில் வாய்ப்புகள் கிட்டும்!” – ஆளுநர் நம்பிக்கை Read More »