December 28, 2025

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்

வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஊடாக, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த முறையான ஆய்வும் மதிப்பீடும் அவசியமென வடக்கு மாகாணத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (27.12.2025) மாலை, 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, வடக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களாலும், அவற்றின் […]

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார் Read More »

இன்றைய மாணவர்களை கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர்; கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இன்றைய மாணவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. வடக்கு மாகாணம் முன்னரைப்போன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக்

இன்றைய மாணவர்களை கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர்; கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

பிறக்கவுள்ள புதிய ஆண்டை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்து செல்லும் இந்த ஆண்டு அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாக இருந்தபோதிலும், ‘டித்வா’ புயல் ஏற்படுத்திய எதிர்பாராப் பேரிடரால் எமது அபிவிருத்திப் பணிகள் பெரும் சவாலை சந்தித்தன. இருப்பினும், இப்பாதிப்புகளை ஈடுசெய்து, பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26.12.2025) மாலை

பிறக்கவுள்ள புதிய ஆண்டை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். Read More »