மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தை, வட மாகாணத்தில் வினைத்திறனாகவும் ஒருங்கிணைந்தும் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24.12.2025) புதன்கிழமை, வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், மாவட்டச் செயலாளர்கள், மாகாண, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் நேரடியாகவும் […]
