December 22, 2025

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 31 டிசெம்பர் 2025)

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் விற்பனைக்காக நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் கிடைப்பனவு விபரம் இவ் வாரம், 16 – 31 டிசெம்பர் 2025   அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா பூங்கனியியல் கருமூலவள நிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 31 டிசெம்பர் 2025) Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு”; ஆலய வரலாறு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள், மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார். ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத்

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு”; ஆலய வரலாறு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார் Read More »

*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு மாகாண விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார். இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் இரணைமடு குளத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர் முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு

*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி

எமது அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும், என கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த

ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி Read More »