December 10, 2025

“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை

‘1970 – 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடக்கின் கூட்டுறவுத்துறை எவ்வாறு செல்வாக்கு செலுத்திச் கோலோச்சியதோ, அதேபோன்று இத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உளச்சுத்தியுடனும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு எமது கூட்டுறவு அமைப்புக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் […]

“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை Read More »

சுகாதார அமைச்சு அலுவலர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி இடம்பெற்றது.

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவத்திணைக்கள உத்தியோகத்தர்களிற்கு நவீன தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள் மூலம் அலுவலக பணிகளை எளிதாக்குதல் எனும் ஒருநாள் பயிற்சி நெறி 05 டிசெம்பர் 2025 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டுதல் பிரிவினால் நடாத்தப்பட்டது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கணணிதுறை சார்ந்த பேராசிரியர் எம்.சியாமளன், விரிவுரையாளர் கலாநிதி ஆர்.நிர்த்திகா, மூத்த விரிவுரையாளர் ஈ.வை.ஏ.சார்லஸ் ஆகியோர் வளவாளராக கடமையாற்றினர் . இதில் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுதேச மருத்துவத்

சுகாதார அமைச்சு அலுவலர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி இடம்பெற்றது. Read More »

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளின் போது, மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமைகளும் இன்றி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்தில் ஓரளவாவது மீளக் கட்டியெழுப்ப முடிந்தது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும்

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »