September 5, 2025

கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லுண்டாய் குடியேற்ற கிராமமும் ஏனைய இடங்களைப்போல சகல வசதிகளையும் பெற்று எழுச்சியுற்ற கிராமமாக மாறவேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில், சி.தர்மகுலசிங்கம் மற்றும் அ.யோகராஜா ஆகியோரின் அனுசரணையுடன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் ஊடாக கட்டப்பட்ட கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை (05.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினராகக் கலந்து […]

கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இடம்பெற்றது

Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாண புதிய கடற்படைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று (04.09.2025) வியாழக்கிழமை காலை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  

வடக்கு மாகாண புதிய கடற்படைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு Read More »