March 25, 2024

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மத்திய விவசாயத் திணைக்கள நிதி உதவியுடன் மாகாண விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்ட ரீதியில் செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பயனாளிகளிற்கு 0.25 ஏக்கர் வீதம் MICH Hy-1 வர்க்க மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கொண்டச்சி விவசாய போதனாசிரியர் பிரிவில் திரு. ந. நலீன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 கிராம் விதை மிளகாய் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி டிவைனி பீரீஸின் விவசாய […]

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம் Read More »

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம்

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை வவுனியா பொதுச்சந்தை முன்றலில் 01.03.2024 தொடக்கம் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் நடைபெற்று வருகின்றது. இக் கருத்துருவானது CABI என அழைக்கப்படும் “Center for Agriculture & Bio Science International ” நிறுவனத்தினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக சில தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது வெற்றியளிக்கப்பட்டிருந்ததன் விளைவாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் பயிர்ச்சிகிச்சை முகாமாகவும், நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமாகவும்

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம் Read More »