November 2, 2022

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறப்பு விழா

கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவு மற்றும் மருந்து விற்பனை நிலையத் திறப்பு விழாவானது வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தினால் 28.10.2022ம் அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி நிலையம் பிரதம செயலாளர் – வடக்கு மாகாணம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ,ந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், செயலாளர் சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம், மாகாண ஆணையாளர் […]

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறப்பு விழா Read More »

சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கேற்ற வகையில் காடு துப்பரவும் நிலப்பண்படுத்தலும் மூலிகைத் தோட்டம் – கல்மடுநகர்

கல்மடுநகர் மூலிகைத் தோட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்படாது இருந்த காட்டுப்பகதியில் ஏறத்தாழ 3.5 ஏக்கர் அளவுடைய பகுதி சிறுதானியப் பயிர்ச்செய்கைக்காக கடந்த 04.10.2022 அன்று டியஉமாழந இன் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக கடந்த27.10.2022 அன்று உழவு இயந்திரத்தினால் முன்னர் துப்பரவு செய்யப்பட்ட காட்டுப்பகுதி உழுது பண்படுத்தப்பட்டது.

சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கேற்ற வகையில் காடு துப்பரவும் நிலப்பண்படுத்தலும் மூலிகைத் தோட்டம் – கல்மடுநகர் Read More »