September 3, 2019

ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் குரலிசை 2019 தேர்வு நடைபெறவுள்ளது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரலிசை தேர்வில் வயது 15 இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் கலந்துகொள்ளமுடியும். சாஸ்திரீய சங்கீதம் ,மெல்லிசைப்பாடல், கிராமியப்பாடல்களை உள்ளடக்கிய தமிழர் பண்பாட்டிற்கு அமைவானதாக நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்துகொள்ள […]

ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ Read More »

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி

வடமாகாண விளையாட்டு வீர ,வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிகள் மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ளது. வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும் என்பதுடன் ஒரு விளையாட்டு வீரர் ஒரு கழகத்தை மட்டுமே

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி Read More »