February 21, 2019

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி-ஆளுநர் சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எம் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி-ஆளுநர் சந்திப்பு Read More »

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி அவர்களுக்கும் கௌரவ வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு Read More »

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -20 பெப்பிரவரி 2019

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கடந்த வாரம்போலவே 20 பெப்பிரவரி 2019 அன்றும் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன்ஆளுநரின் தலைமையில் இடம்பெறும்.

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -20 பெப்பிரவரி 2019 Read More »

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 17 பெப்பிரவரி 2019 மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய இல்லத்திற்கு வருகைதந்த ஆளுநர் அவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் உற்சாகமாக வரவேற்றார். இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் ஆளுநர் நாக மரக்கன்று ஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் வழங்கினார். வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு Read More »

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார்

வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம் ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை 15 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் சந்தித்தார். அஸ்கிரிய விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரர் அவர்களை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார் Read More »

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என்ற உண்மையினை கண்டறிய வட மாகாண ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதன் அவர்களால் ஆளுநரிடம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் இதன்போது உடனிருந்தார்.

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு Read More »

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்களுக்கும்  வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 13 பெப்பிரவரி 2019 அன்று  பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வட மாகாணத்தில் நிலவும் காணி, வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. வட மாகாணத்தில்  பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் ஜனாதிபதி  அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின்  பேரில் படிப்படியாக பொதுமக்களிடம்

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

வட மாகாண ஆளுநர் தலைமையில் 21 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

வடமாகாணத்தில் சுகாதார சேவையை விஸ்தரிப்பதன் மூலம் மக்கள் நலன்களை மேம்படுத்தும்  நோக்கோடு  சுகாதார அமைச்சினால் 21 அம்புலன்ஸ் வண்டிகள் வடமாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் 13 பெப்பிரவரி 2019 அன்று  இடம்பெற்றது. குறித்த 21 அம்புலன்ஸ் வண்டிகளும் யாழ்ப்பாணம் (9), கிளிநொச்சி (4) , வவுனியா (2) , முல்லைத்தீவு (2) மற்றும் மன்னார் (4) ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த

வட மாகாண ஆளுநர் தலைமையில் 21 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு Read More »

வட மாகாண ஆளுநர் – இந்திய கல்வித்தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் பெப்பிரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் 13 பெப்பிரவரி 2018 அன்று கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்குதுணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகபீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை

வட மாகாண ஆளுநர் – இந்திய கல்வித்தூதுக்குழுவினர் சந்திப்பு Read More »

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு  அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க வட வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். மூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார். இதேவேளை வட மாகாணத்தின் கல்வித்துறையை

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு Read More »