பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாத்தீனியம் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக கடந்த 10.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இதன்போது பொறுப்பான பாத்தீனியம் உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மேற்படி பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.