செய்திகளும் நிகழ்வுகளும்
வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்
August 19, 2026ஆளுநர்
வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத்...
மேலும் வாசிக்க...மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்
August 19, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட...
மேலும் வாசிக்க...கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்
August 18, 2026ஆளுநர்
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கும்...
மேலும் வாசிக்க...ஆளுநர் தலைமையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்
August 18, 2026ஆளுநர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...
மேலும் வாசிக்க...அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.
August 17, 2026ஆளுநர்
வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு...
மேலும் வாசிக்க...யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர்
August 17, 2026ஆளுநர்
யாழ்ப்பாணத்துக்கென்று தனித்துவமான உணவும் தனித்துவமான சுவையும்...
மேலும் வாசிக்க...
Post Views: 29,249






