செய்திகளும் நிகழ்வுகளும்
பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
June 29, 2026ஆளுநர்
பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த...
மேலும் வாசிக்க...வருமானப் பரிசோதகர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் என 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
June 29, 2026ஆளுநர்
மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும்...
மேலும் வாசிக்க...ஜெய்ப்பூர் நிறுவனம் எமது மண்ணில் இயங்கியிருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் – கௌரவ ஆளுநர்
June 29, 2026ஆளுநர்
அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல்...
மேலும் வாசிக்க...ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். பலர் கல்வியைப் பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவே பார்க்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
June 29, 2026ஆளுநர்
கல்வியானது பணம் சம்பாதிப்பதற்கோ அல்லது பதவிகளை...
மேலும் வாசிக்க...இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றில் முதற்தடவையாக, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இலவச ‘செயற்கை முறை கருக்கட்டல்’ (ஐ.வி.எவ்.) சேவை ஆரம்பம்
June 27, 2026ஆளுநர்
இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதற்தடவையாகக்...
மேலும் வாசிக்க...உலக வங்கியின் நிதியுதவியுடன் குருநகர் இறங்குதுறை, யாழ். கோட்டை ஆகிய இடங்களை மையப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
June 25, 2026ஆளுநர்
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில்...
மேலும் வாசிக்க...
Post Views: 28,009






