சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் குணநலம்பெறும் நிலையம் (Healing Center) திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள குணநலம் பெறும் நிலையம் 15-08-2019 அன்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.