இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி-ஆளுநர் சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எம் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.