அத்தாய் பிரதேச விவசாயிகளுடன் கௌரவ ஆளுநர் சந்திப்பு

பூநகரி அத்தாய் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கைக்காக நெல்விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் சிலரை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (03) காலை சந்தித்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.