முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் தலைமையில் திறப்பு

பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 15 ஒக்ரோபர் 2019 அன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது .

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு