செய்திகளும் நிகழ்வுகளும்
வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
November 26, 2025ஆளுநர்
இலங்கையில் 10 முக்கிய நகரங்களை அபிவிருத்தி...
மேலும் வாசிக்க...வடக்கு சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்து
November 26, 2025ஆளுநர்
யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும்...
மேலும் வாசிக்க...இடர் காலத்தில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினர்
November 25, 2025ஆளுநர்
எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான...
மேலும் வாசிக்க...2026 இல் மத்திய அமைச்சுக்களின் நிதிகள் நேரடியாக மாகாண சபைக்கு விடுவிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை முற்கூட்டியே தயாரிக்க வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்
November 25, 2025ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒருங்கிணைந்த...
மேலும் வாசிக்க...வடக்கின் கோரிக்கைகளை அரசு சாதகமாகவே அணுகுகிறது; இந்த வாய்ப்பை விளையாட்டுத் துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன்
November 24, 2025ஆளுநர்
வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும்...
மேலும் வாசிக்க...கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு
November 23, 2025ஆளுநர்
கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேச செயலர்...
மேலும் வாசிக்க...
Post Views: 25,849






