வடமாகாண விளையாட்டு விழா 2019 – வெற்றியாளர்கள் ஆளுநரால் கௌரவிப்பு

வடமாகாண விளையாட்டு விழா 2019 இறுதிநாளின் சிறப்பு விருந்தினராக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று (08) மாலை கலந்து சிறப்பித்ததுடன் வெற்றிபெற்ற கழகங்களின் வீர வீராங்கனைகளுக்கான பதக்கங்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.