இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 25.05.2023 (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு.ஸ்ரீ ராஜேஷ் நட்ராஜ் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.