“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டம் – 26 ஆகஸ்ட் 2019

யாழ் மாவட்டத்தின் நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தின் கீழ் கல்வித்துறையின் நடமாடும் சேவை எதிர்வரும் 26.08.2019 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை செம்மணி வீதி நல்லூரில் அமைந்துள்ள மாகாணக் கல்வி அமைச்சில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.