தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2019

2019 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 04 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 17402 மாணவர்கள் 211 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளார்கள்.
2019 ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை 05 ஆகஸ்ட் 2019 தொடக்கம்31 ஆகஸ்ட் 2019 வரை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 15213 பாடசாலை மாணவர்களும் 3857 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் 217 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளார்கள்.