76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024

2024 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள சுதந்திர தின நினைவு நாளுக்கு இணையாக 2024.02.01 ம் திகதியிலிருந்து 2024.02.07 திகதி வரை பத்து இலட்சம் மருத்துவச்செடிகள் ‘சுவதரனி மருத்துவ செய்கை வாரம்’ பெயரில் நாடு முழுவதும் நடுகை செய்யும் தேசிய மர நடுகை வேலைத்திட்டம் பிரதமர் அவர்களின் தலைமையில் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது மாகாண பிரதம செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்களின் ஒழுங்குபடுத்தலில், அனைத்து பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் […]

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024 Read More »